240
நாமக்கல் மாவட்டம் குமார்பாளையத்தில் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலை குல தொழிலாக கொண்டு வாழும் தேவாங்கர் சமுதாய மக்களின் பூணூல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தங்களது இஷ்ட தெய்வமான சௌடேஸ்வரி அம்மனிடம்...

286
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ...

415
குமாரபாளையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, தனியார் பேருந்து ஒன்று பின்னால் வந்து வேகமாக மோதியது. பேருந்துடன் சேர்த்து இழுத்து செல்லப்பட்டதால் ...

442
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் எல்.பி.ஜி டேங்கர் லாரியுடன் ஓட்டுநர் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட அவரது சடலத்தை...

383
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நிற்காமல் போகும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு வழியாக நாமக்கல் செல்லும் தனியார் பேருந்துகள் எஸ்.பி.பி காலன...

350
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் வாகன தணிக்கை நடத்திய திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சிறார்கள் ஓட்டிச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அந்த சிறார்களின் பெற்றோ...

458
குமாரபாளையம் அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர்கள் இருவரும் உயிரிழந்தனர்.   சேலத்தில் இருந்து நூல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்த போ...



BIG STORY